Friday, March 11, 2011

18. வெங்கால நாடு:

குடகனாறுக்கு (கொடவனாற்று) மேற்குள்ளது.

புன்னம் பொத்தி சேசுவராய கவுண்டர் பொத்தியாவார்.

முதல் பட்டம்: வேட்டுவ பட்டக்காரர் பவித்திரம் காளத்திக் கவுண்டர் (இலுப்பைகிணத்துபட்டி பட்டம்) - கண்ணப்பர் நேரடி பங்காளிகள்
ஆத்தூரில் வடகரை பட்டம் என்று மற்றொரு பட்டம் இருந்ததாக பட்டயங்கள் சொல்கின்றன.

இரண்டாம் பட்டம்: நிமிந்தம்பட்டி நீலியப்ப கவுண்டர் 
கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாக போட்ட கடிதம்:













தற்காலப்படி:









நடு்ப்பட்டம் என்று ஒரு பட்டம் நாகம்பள்ளியில் உள்ளதாக பட்டயங்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் பட்டம்: தெங்கரை பட்டம் காக்காவாடி பட்டம் (பிச்சம்பட்டி பட்டம்) , சீத்தப்பட்டி, நல்லகுமாரபட்டி


வெங்காலநாடு ஊர்த்தொகை:


கரூர் தாலுகாவில் வெங்கால நாடு:




அரவக்குறிச்சி தாலுகாவில் வெங்கால நாடு:


6 comments:

  1. vetri vengala nattu pattam.aathur aathipattam(vadakai pattam) missing.

    ReplyDelete
    Replies
    1. வடகரை நாடு பட்டம் பற்றி குறிப்புகள் உள்ளனவா? ஆதாரங்கள் இருப்பின் கொடுத்தால் பதிவிடப்படும்

      Delete
    2. வடகரைப்பட்டம் என்பது நாட்டுமை பட்டமா? ஜாதி பெரியதன பட்டமா? என்பதையும் ஆதாரத்தோடு கொடுக்கவும்

      Delete
    3. வெற்றி வேங்கலநாட்டில் தென்கரை பட்டம் எப்படியோ,அதைபோலவே அமராவதி ஆற்றிற்கு வடக்கில் அமைந்த சோளியம்மன் குடிபாட்டு கோவிலை மையமாக கொண்ட ஆத்தூர் ஆதிஊராக கொண்ட குடிகளின் ஆட்சிஎல்லை கொண்ட பட்டம் ஆகும்.ஆத்தூருக்கு ஆவணங்களில் வடகரை ஆத்தூர் என்றே குறிப்பிட பட்டுள்ளது.இதை புலவர் ராசுவும் உறுதி படுத்தியுள்ளார்.

      Delete
  2. வெற்றி வேங்கலநாட்டில் ஆத்தூர் ஆதிபட்டம்,அரசபட்டம்,வடகரைபட்டம் என்றும்,பவித்திரம் பாதிபட்டம் என்றும்,காக்காவாடி தென்கரை பட்டம் என்றும்,புன்னம் பெரியபட்டம் என்றும்,நாகம்பள்ளி நடுபட்டம் என்றும் கூறி கொள்வர்.ஆத்தூர் குடிபாட்டு சோளியம்மன் தேர் அரச உலா போன்று கருவூர் நகரினை சுற்றி வருவதாலும்,ஆதிகுடி சான்றுகள் காணபடுவதாலும்,அமராவதிக்கு வடக்கில் இருப்பதாலும் ஆத்தூர் பட்டம்,ஆதிபட்டம்,அரசபட்டம்,வடகரைபட்டம் என்று கூறிகொள்வர்.
    ஆதவன்
    வரலாற்று ஆய்வாளர்.கரூர்.
    97 8737 8737.

    ReplyDelete
  3. வேங்கலநாடு பெரும்பகுதி அமராவதி ஆற்றிற்கு வடக்கும்,சிலபகுதிகள் மட்டும் குடவனாற்று பகுதியில் காணப்படுகிறது.

    ReplyDelete