19a. இடைப்பிச்ச நாடு (1542க்கு முன்)
20a. பருத்திப்பள்ளி நாடு (1542க்கு முன்)
23b. நல்லுருக்கா நாடு
A - தாடிக்கொம்பு பாளையப்பட்டுகள்
காலம் | பூந்துறை | வெள்ளோடு | நசியனூர் | எழுமாத்தூர் |
சேரர் (3461 BCE to 100 circa) | கருவூர் சேரர்களது பிரதானி கவுண்டனாக சாகாடை வல்லைக்காளத்தி நயினார் | கருவூர் சேரர்களது உப பிரதானி கவுண்டனாக பயிர கோத்திரத்தார் | கருவூர் சேரர்களது உப பிரதானி கவுண்டனாக கூரை, செம்ப கோத்திரத்தார் | கருவூர் சேரர்களது உப பிரதானி கவுண்டனாக பனங்காடை கோத்திரத்தார் |
களப்பிர ரட்டர் (100 - 600 circa) | கலாபம் | கலாபம் | கலாபம் | கலாபம் |
சேரர் (600 - 894 circa) | 825 - 894 CE சேரமான் கயிலை செல்லையில் பூந்துறை வேலப்ப நயினாருக்கு சேரன் தலைமைப்பட்டம் சூட்டி பாசூர் மடாதிபதி/கருவூர் பிரமாதிராயருக்கு பிரதானி கவுண்டனாகவைத்து கயிலை செல்லல். விஜயஸ்கந்தபுரம் (தாராபுரம்) சேரர் குறைந்தது 9ஆம் நூற்றாண்டில்சாகாடன் (காடை) கோத்திரத்தாருக்குப் பூந்துறை நன்னாவுடையார் பட்டம். செங்கம் வீரக்கல்லில் கொங்கத்து சாகாடன் சிற்றன் பெயர்க் குறிப்பு. கேரளத்திற்கு சாகாடை கோத்திர 'பூந்துறக்கோன்' கோழிக்கோட்டில் மலையாள தேச தலைமையான சமுத்திரியாக நியமனம்: https://en.wikisource.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India/Nambūtiri_Brāhman "It appears that a Rāja or Perumāl, as he was called, from the adjoining Chēra kingdom, including the present districts of Salem and Coimbatore, was, as an improved arrangement, invited to rule for a duodecennial period, and was afterwards confirmed, whether by the lapse of time or by a formal act of the Brāhman owners it is not known." "When the Nambūtiris were returning through this pass with the ruler whom they had secured from the Chēra King, a strange light was observed on the adjacent hills." | வெள்ளோட்டில் சேரரால் இரண்டாம் சமஸ்தானப்பட்டமாக நியமனம். | நசியனூரில் சேரரால் மூன்றாம் சமஸ்தானப்பட்டமாக நியமனம். | செங்கம் வீரக்கல்லில் மைத்துனரான கொங்கத்து எழுமாத்தூர் சாகாடன் சிற்றன் பெயர்க் குறிப்பு. சேரரால் நான்காம் சமஸ்தானப்பட்டமாக நியமனம். |
சிவபிராமணர் (894 - 950 circa) | கருவூர் பிரமாதிராயருக்கு 24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம் | இரண்டாம் சமஸ்தானப்பட்டம் | மூன்றாம் சமஸ்தானப்பட்டம் | நான்காம் சமஸ்தானப்பட்டம் |
பிற்காலச் சோழர், கீழைச்சாளுக்கியர் (950 - 1216) | கரியகாளி அம்மன் கோயில்கள் ஆதித்த கரிகாலனால் நிர்மானம். | இரண்டாம் சமஸ்தானப்பட்டம் | கூரபாளையம் கூரை கோத்திரத்தார் பட்டத்தைக் கதிரம்பட்டிச்செம்ப கோத்திர மருமகனுக்குத் தந்து மேல்கரை அரைய நாட்டை வேட்டுவரிடம் பெற்றல் | நான்காம் சமஸ்தானப்பட்டம். |
பாண்டியர் (1216 - 1336) | 24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம் | இரண்டாம் சமஸ்தானப்பட்டம் | மூன்றாம் சமஸ்தானப்பட்டம் | நான்காம் சமஸ்தானப்பட்டம் |
சங்கமர் (1336 - 1495) | 24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம் | இரண்டாம் சமஸ்தானப்பட்டம் | மூன்றாம் சமஸ்தானப்பட்டம் | நான்காம் சமஸ்தானப்பட்டம் |
சாளுவர் (உம்மத்தூரார்) | 24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம் | இரண்டாம் சமஸ்தானப்பட்டம் | மூன்றாம் சமஸ்தானப்பட்டம் | நான்காம் சமஸ்தானப்பட்டம் |
துளுவர் ,ஆரவீடு (மதுரை நாயக்கர்) (1550 - 1690 circa) | 24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம். 1617ஆம் ஆண்டு மதுரை நாயக்க மன்னன் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மேல்கரைப் பூந்துறை நாட்டு அரச்சலூருக்கும், காங்கய நாட்டுப் பழைய கோட்டைப் பட்டக்கார் சீமையான காரையூருக்கும் எல்லை போர். போட்டியாகக்கீழ்முகம் (துய்யம் பூந்துறை) குப்பிச்சி அழைப்பிச்சானுக்கு மதுரையார் பட்டம் கட்டல் வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர். | திருமலை நாயக்கர் காலத்தில் தென்முகம் பிரித்து கருவூர் நாகம்பள்ளி சாத்தந்தை கோத்திர அர்த்தனாரிக்கவுண்டர் என்ற மைத்துனருக்கு உலகுடையார் எனப்பட்டம். முதல் மரியாதைகள் பயிரனான நல்ல சாமண கவுண்டருக்கு. வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர். | திருமலை நாயக்கர் காலத்தில் செம்ப கோத்திரத்தாரிடமிருந்த மருமகனான கன்னிவாடி மணலூர் கன்ன கோத்திரத்தாருக்குப் பட்டம் மாற்றம். ராயர் பட்டம் பெறுதல். உடன் கன்னிவாடி கூத்தம்பூண்டிப் பூச்சந்தைக்குச் சகலைப்பட்டம். செம்ப கோத்திரப்பட்டக்காரர் காஞ்சிக்கோயில் நாட்டைப் பெற்றுச் செல்லல். சிவகிரி தவளக்காளிபாளையத்திலிருந்து அரண்மனையான மேல்கரை அரைய நாட்டுக் கூரை கோத்திரப் பட்டத்திற்கு எதிராக தண்டிகைக் காளியண்ணனுக்குப் நாயக்கர் பட்டம் தரல். தவளக்காளிபாளையம், நசியனூர் தயிர்ப்பாளையம் பெயர்தல். வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர். | நான்காம் சமஸ்தானப்பட்டம் வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர். |
மைசூரார் (1690 - 1799) பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் ஃபிரீமேசன் லாட்ஜின் ஜெகோபின் கிளப் அடிமைகள்ஹைதர், டீபு சுல்தான் | பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தவர் மதுரை நாயக்கரின் அதிகாரி தாரமங்கலம் கெட்டிமுதலியைக் கொன்று மைசூரில் சேர்த்தல். சேலநாடு வெண்ணந்தூருக்கு செல்லல். குப்பக்கவுண்டன்வலசு மணியகாரர் என்ற அடுத்த பங்காளி நாட்டில் நிற்றல். நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல். | உலகபுரம் சாத்தந்தை மருதங்காட்டார் அரண்மனையார் நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல். | சாமிக்கவுண்டம்பாளையம் ராயர் பட்டம் அரண்மனையார் நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல். மேல்கரை அரைய நாடு சிவகிரி அமராவதி சகோதரர்கள்தாசில்தாராகக் கந்தாம்பாளையத்தில் நியமனம் | அவலூர் காங்கயர் பட்டம் அரண்மனையார் நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல். எழுமாத்தூர் எதிப்பால், டீபுவின் முஸ்லிம் தாசில்தாரால் அவலூர் பட்டீஶ்வரர் கோயில் இடிப்பு |
ராத்ஸ்சைல்டு ஃபிரீமேசன் கிழக்கிந்திய கும்பினி (1799 - 1947) | குப்பக்கவுண்டன்வலசு மணியகாரர் | உலகபுரம் உலகுடையார் பொங்கலூர்நாடு பத்துக்குடி உடையாக்கவுண்டனால் சென்னிமலைத்தேரில் கட்டப்பட்ட தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியாரை (தீரன் சின்னமலை)மீட்டு, (அதுவரை மணவினையில்லாத நொய்யலுக்குத் தெற்கான நற்குடி 8000 நாட்டாரில்) தங்கை பர்வதத்தைக்கொடுத்து, ஓடாநிலை காணியை வேட்டுவரிடம் வாங்கி கோட்டை அமைத்து ஆதரித்து கும்பினியுடன் 1804 வரை போர். | சாமிக்கவுண்டம்பாளையம் ராயர் கும்பினையை எதிர்த்ததில் 100 பேருக்குமேல் வீரமரணம். புதூர் கிணற்றில் வீசப்பட்டனர் | அவலூர் வாரணவாசிக்காங்கயர் கும்பினியை எதிர்த்துப்போரால், பவானி - ஊராட்சிக்கோட்டை தப்பி ஓடும் நிலை. 1798 - 99 இல் பவானியிலிருந்து காஞ்சிக்கோயில்நாடு பெரியவீடானசெட்டிபாளையத்திற்கு மகன் குப்பண கவுண்டன் பெயர்வு. |
ராத்ஸ்சைல்டு ஃபிரீமேசன் டொமினியன், காமென்வெல்த் (1947- தற்காலம்) | பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு | பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு | பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு | பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு |
(48)
| தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில் பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும் ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார் மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே. |